ரங்கராஜன் இன்றைய thinamalarudan திண்ணையில் அமர்ந்தார். ராஜாராமன் வேகமாக சென்று கொண்டு இருந்தார்.
ராஜாராம என்ன இப்படி அவசரம்
ரங்கா காஃபி power காலி. ஒரே பாட்டு. இரு காபி பவுடர் வாங்கி ஆத்ல கொடுத்துட்டு வரேன.
ரங்கராஜன் சிரித்தார். சீக்கிரம் போய் வாங்கிண்டு வா.
ராஜாராமன் காபி பவுடர் வாங்கி வந்து காபி போட சொன்னார்.
ஒரு நிமிஷம். போட்டு தரேன். சரஸ்வதி சொல்லிவிட்டு காபி போட சென்றாள். சூட சூட காபி. ராஜாராமன் காத்திருந்தார்.காபியும் வந்தது.
சரசு ரங்காவை பார்த்து விட்டு வருகிறேன். ராஜாராமன் ராங்கராஜன் வீட்டுக்கு வந்தார்.
என்ன ராஜாராம காபி குடித்து முடிந்ததா?
ரங்கா அது இருக்கட்டும். இன்றைக்கு ஒரு உபண்யாசததில் சார்னகமும் சங்கும் என்று சொன்னார். அதன் தாத்பரியம் என்ன.
ரங்கராஜன் ஒரு நிமிடம் யோசித்தார். அது ராமாயணமும் பாரதமும் என்றார். ராஜாராமன முளித்தார். என்ன ராமாயணமும் பாரதமும். ஒன்றும் புரியவில்லை.
ரங்கா புரியர மாதிரி சொல்லு.
ராஜாராம இராவணன் சீதையை சிறை பிடித்து வைத்தான். அவள் மனம் கவர எத்தனையோ யுக்திகள் செய்தான். ஒன்றும் முடியவில்லை. உடன் ஒரு நாள் மாயை மூலம் ஶ்ரீ ராமன் தலையை கையில் பிடித்து சீதை முன் நின்றான். அதை பார்த்த சீதை மிக பெரிய அதிற்சசி ஏற்ப்பட்டது. அது ஶ்ரீ ராமன் மனதில் ஒரு ஷனம் கண்முன் நின்றது. உடன் ஶ்ரீராமன் தனது வில்லை எடுத்து அதன் நான் மூலம் ஒலி எழுப்பினான. அந்த சாரங்கததின் ஓலி சீதையின் காதில் தனியே கேட்டது. அந்த நிமிடம் சீதை தன் கண்களை மூடி ராம நாம ஜபம் செய்தாள். ராம நாமம் ராம சொல் ராம ராம வில் எப்பொழுதும் எவரையும் காக்கும் . சீதையை காததது.
ருக்மிணி தனதu அபரமிதமான காதலை ஒரு அழகான கவிதையாக எழுதி ஒரு வயதான பிராமண முதியவரிடம் கொடுத்து அதை கண்ணனிடம் சேர்க்க சொன்னாள். சிசுபாலன் ருக்மணி திருமணம் நிச்சயமானது. ருக்மிி கண்ணனை எதிர்க்க தயாரானான். ருக்மணி மனம் முழுவதும் கண்ணனை நினைத்து இருந்தது. ஆனால் ஒரு செய்தியும் வரவில்லை. கண்ணன் ருக்மணியின் காதல் கடிதத்தை படித்து தன்னை மறந்து அமர்ந்தான்.
" கண்ணா இங்கு இருக்கிறாய். நான் உனக்காக இங்கு. என் மனம் உன்னுடன். வா வந்து அழைத்து செல்" திடீரென்று அவன் முன் ருக்மணி இருந்தாள. அந்த ஷனம் கண்ணன் தனது தேரை எடுத்து ருக்மணியை பார்க்க விரைந்தான். நேரம் மிக குறைவு. ஒரு நிமிஷம் யோசித்தார். தனது சங்கத்தை எடுத்து சங்க நாத ஓலி எழுப்பினான கண்ணன். அந்த ஒலி ருக்மணி காதில் அவளது காதலுக்கு விடை கொடுத்தது. மனம் சந்தோசம் அடைந்தது. இந்த சங்கம் பாஞ்ச சண்யம். பாரதத்தில் கண்ணனின் உடன் .
எனவே தான் சாரங்கமும் சங்கும் என்றால் ராமாயணமும் பாரதமும். இதை ஆண்டாள் அவளதu திருப்பாவையில் கூறுகிறாள் என்றார் ரங்கராஜன்.
ராஜாராமன் மன நிறைவோடு சென்றார்.
ஶ்ரீவி. பிரபு.
12.1.2021